Monday, July 27, 2026

இதழ்கள்

நான் செங்குத்தானவள் – சில்வியா ப்ளாத்

அனுராதா ஆனந்த் “இச்சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்செம்பட்டு முடியுடன்காற்றைப் போல ஆண்களை உண்பேன்” சில்வியாவின் லேடி லாசரஸ் என்ற கவிதையின் இறுதியில் இடம்பெறும் வரிகள்.புதிய ஏற்பாட்டில் பெதனியின் லாசரஸை, இறந்து நான்கு நாட்களில் உயிர்த்தெழச் செய்யும் அற்புதத்தை...

சிறுகதைகள்

தயாபரி

ஐ.கிருத்திகா பூமி சுற்றுவதை உணர முடியும், அபூர்வமாய் சில தருணங்களில். உடலை நிதானித்து அமைதியாயிருக்கும் ஏதோ ஒரு நொடி அதை உணரலாம். பூமி அதற்கொரு வாய்ப்பை நமக்கு வழங்கும். அதுவாக வழங்காவிடில் நாமாகப் பெறமுடியாது. அனுபவங்கள்...

ஃப்ளாட் 404

பிரியா பாஸ்கரன் எருசலேம் நகரின் அந்தப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு, நரைத்த கிழவனைப் போலக் கூன் விழுந்து நின்றிருந்தது. அதன் 404-வது ஃப்ளாட் ஒரு சாதாரண வீடல்ல. அது எஸ்தர் தனக்குத்தானே கட்டிக்கொண்ட ஒரு...

டோடோ

கவிதைகள்

கட்டுரைகள்

நான் செங்குத்தானவள் – சில்வியா ப்ளாத்

அனுராதா ஆனந்த் “இச்சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்செம்பட்டு முடியுடன்காற்றைப் போல ஆண்களை உண்பேன்” சில்வியாவின் லேடி லாசரஸ் என்ற கவிதையின் இறுதியில் இடம்பெறும் வரிகள்.புதிய ஏற்பாட்டில் பெதனியின் லாசரஸை, இறந்து நான்கு நாட்களில் உயிர்த்தெழச் செய்யும் அற்புதத்தை...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

யாவரும் பதிப்பகம்

அ-புனைவுகள்

உலகமயமாக்கலில் இயற்கை, அதிகாரம், மொழி, கலை, பண்பாடு, எதிர்ப்பு!

ரூபன் சிவராஜா (ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு - பாகம் 16) தொடரின் இந்தப் பகுதி, உலகமயமாக்கல் குறித்து Boal கொண்டிருந்த கருத்தியலை முன்வைக்கிறது. உலகமயமாக்கலின் பெரும் விளைவினைக் கலாச்சார அழிப்பாக அவர் காண்கிறார். கலைச் செயற்பாடுகள் வழியாக...

நேர்காணல்கள்

என் கவிதைகள் உள்ளத்தில் அமைதி பரப்பும் சுடரின் நிழல்!

நேர்காணல் : கார்த்திகா முகுந்த் நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன் கார்த்திகா முகுந்த் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்தவர். தற்சமயம் பெங்களூரில் கணவர் மற்றும் மகளோடு வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 6 கவிதைத்...

நிஜங்கள் கற்பனையை விட மிகையானவை, இரக்கமில்லாதவை, பாராபட்சமற்றவை

நேர்காணல்: ஹேமி கிருஷ் நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி ஹேமி கிருஷ் சமகால எழுத்துலகின் தனித்துவமான கதைகளால் முத்திரை பதித்தவர். வாழ்வனுபவங்கள் வடுக்களாக மாறுவதற்கு ஒப்ப கதைகள் படிமங்களாக மாறும் தன்மையை இவருடைய சிறுகதைகள் பிரதிபலிக்கும். மனித உணர்வுகளின்...

தற்காலத்தில்தான் படைப்பாளி புலனடக்கம் மிகுந்தவனாக இருக்க வேண்டியிருக்கிறது

நேர்காணல்: கணேஷ் பாபு நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். புனைவுகளின் வழியே யதார்த்தத்தின் மீதான புதிய பரிமாணத்தை தொடர்ச்சியாக காட்டிவருபவர். கதைகளின் முடிவில் நிலை நிறுத்தப்படும் படிமங்கள் வாழ்வின் யதார்த்தங்களுக்கு...

கவிதைக்குள் வரும் நாணயத்திற்கு பக்கங்கள் இரண்டல்ல, முடிவிலி..

நேர்காணல் : மதார் நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன் கவிஞர் மதாரை கடந்த ஒரு வருடமாக அறிந்து வருகிறேன். முதல் சந்திப்பிலேயே பழக எளிமையானவர், நேர்மையாகப் பேசும் குணம் கொண்டவர், எந்த இலக்கியத் திமிரும் அற்றவர் என்பது...

தமிழ் மொழிக்கு கதையாடல் தொழில்நுட்பங்கள் மட்டுமே தேவை!

நேர்காணல்: ஐசக் பேசில் எமரால்ட்நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ஐசக் பேசில் எமரால்டுடன் உரையாடுகையில் அவர் உருவாக்கும் படிமங்களின் பின்னுள்ள சமூக – அரசியல் – கோட்பாட்டு பார்வையை அணுக்கமாக புரிந்துகொள்ளமுடிகிறது....

ஓவியம்

இவான் கார்த்திக் தொடக்கம் இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...

சினிமா

அரசியல்

விமர்சனம்

LATEST ARTICLES

Most Popular