கிருஷ்ணமூர்த்தி
இந்திய மக்கள் வர்க்கம், சாதி, மதம், பொருளாதாரம் ஆகிய சூழல்களால் பிளவுபட்டு இருக்கின்றனர். இந்த வகைமையினாலேயே அதிகரத்தை கையில் வைத்திருப்பவர்களால் சூழ்ச்சி செய்வது எளிதாகிறது. ஒரு சாரார் வளர்ந்து மேலேறி செல்வதும் மற்றொரு...
மாஜிதா
லண்டன் பிளக் பிரைர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி இடது பக்கமாக திரும்புகையில் தேஷான் வெற்றுப் புன்னகையுடன் நின்றிருந்தான். சட்டென்று ஜாக்கெட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசியை எடுத்து நேரத்தினை உறுதி செய்துகொண்டதும் மனதில் பற்றியிருந்த...
ரேக்ளா - Race
"டே ராஜா!" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ரேக்ளா வண்டியை ஓட்டியபடியே கை அசைத்தான் மகேந்திர பூபதி. அதில் அவனோடு ஒருவரும் அமர்ந்திருந்தார். அது அவனின் அப்பாவாக இருக்க...
கிருஷ்ணமூர்த்தி
இந்திய மக்கள் வர்க்கம், சாதி, மதம், பொருளாதாரம் ஆகிய சூழல்களால் பிளவுபட்டு இருக்கின்றனர். இந்த வகைமையினாலேயே அதிகரத்தை கையில் வைத்திருப்பவர்களால் சூழ்ச்சி செய்வது எளிதாகிறது. ஒரு சாரார் வளர்ந்து மேலேறி செல்வதும் மற்றொரு...
லாவண்யா சுந்தரராஜன்
சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் நீண்ட காலம் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் சென்ற பிறகே, அவர்கள் நம்முள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் நம்முள் எவ்வளவு பரப்பை அமைதியாகக்...
நேர்காணல்: ஹேமி கிருஷ்
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
ஹேமி கிருஷ் சமகால எழுத்துலகின் தனித்துவமான கதைகளால் முத்திரை பதித்தவர். வாழ்வனுபவங்கள் வடுக்களாக மாறுவதற்கு ஒப்ப கதைகள் படிமங்களாக மாறும் தன்மையை இவருடைய சிறுகதைகள் பிரதிபலிக்கும். மனித உணர்வுகளின்...
நேர்காணல்: கணேஷ் பாபு
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். புனைவுகளின் வழியே யதார்த்தத்தின் மீதான புதிய பரிமாணத்தை தொடர்ச்சியாக காட்டிவருபவர். கதைகளின் முடிவில் நிலை நிறுத்தப்படும் படிமங்கள் வாழ்வின் யதார்த்தங்களுக்கு...
நேர்காணல் : மதார்
நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
கவிஞர் மதாரை கடந்த ஒரு வருடமாக அறிந்து வருகிறேன். முதல் சந்திப்பிலேயே பழக எளிமையானவர், நேர்மையாகப் பேசும் குணம் கொண்டவர், எந்த இலக்கியத் திமிரும் அற்றவர் என்பது...
நேர்காணல்: ஐசக் பேசில் எமரால்ட்நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ஐசக் பேசில் எமரால்டுடன் உரையாடுகையில் அவர் உருவாக்கும் படிமங்களின் பின்னுள்ள சமூக – அரசியல் – கோட்பாட்டு பார்வையை அணுக்கமாக புரிந்துகொள்ளமுடிகிறது....
நேர்காணல் : ப்ரிம்யா கிராஸ்வின்நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ப்ரிம்யா கிராஸ்வினுடனான உரையாடல் அவருடைய கதைகளை அருகில் சென்று பார்க்க வழிவகுக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கிராமத்தை...
இவான் கார்த்திக்
தொடக்கம்
இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...